தமிழ்நாடு மாநில காங்கிரஸ் துணைத்தலைவராக பதவி வகித்த செஞ்சியை சேர்ந்த ரங்கபூபதி , விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து திண்டிவனம் நகர காங்கிரஸ் தலைவர் அலுவலகத்தில் அவரது பதவி ஏற்பு விழா நடைபெற்றது. …
Tag: