விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் அறிவுறுத்தலின் பேரில் விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒலக்கூர் அரசு மேல் நிலைப் பள்ளியில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் சார்பில் ஆகஸ்ட் 8 ஆம் …
tamilnadu
-
-
Tindivanam
விதைகளை பரிசோதனை செய்து பயன்படுத்தினால் அதிக மகசூல் கிடைக்கும் வேளாண் அதிகாரி அறிவிப்பு
by நல்ல செய்திby நல்ல செய்திதிருச்சி மண்டல விதை பரிசோதனை அலுவலர் அறிவழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : விவசாயிகள் அதிக மகசூல் பெற தரமான விதைகளை பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் குறைந்த விதை அளவு, சீரான மற்றும் வேகமான முளைப்புத்திறன், பயிர் எண்ணிக்கை, …
-
விழுப்புரம் மாவட்டம், வானூர் அரசு கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லூரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் வில்லியம் தலைமை தாங்கி, ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினராக வானூர் சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி கலந்து கொண்டு …
-
திண்டிவனம் நகராட்சி ஆணையாளராக பணியாற்றி வந்த குமரன், ராமேஸ்வரம் நகராட்சி ஆணையாளராக பணி மாற்றம் செய்யப் பட்டார். இதையடுத்து கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையாளராக பணியாற்றிய சரவணன், திண்டிவனம் நகராட்சி (பொறுப்பு) ஆணையாளராக நியமிக்கப்பட்டார். ஆகஸ்ட் 8 ஆம் தேதி …
-
TindivanamVillupuram
கிறிஸ்தவ தேவாலயங்களை புனரமைக்க தமிழ்நாடு அரசு சார்பில் மானியத்தொகை
by நல்ல செய்திby நல்ல செய்திவிழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களை புனரமைக்க அரசு சாா்பில் மானியத் தொகை வழங்கப்படுதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஷேக் அப்துல் ரஹ்மான் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் சொந்தமான கட்டடங்களில் இயங்கிவரும் …
-
PoliticsPondicherryTamilnaduTindivanam
நடப்பு கல்வியாண்டு முதல் பிளஸ் 1 பொதுத் தேர்வு ரத்து
by நல்ல செய்திby நல்ல செய்திதமிழ்நாடு அரசின் மாநில கல்விக் கொள்கையின்படி, நடப்பு கல்வியாண்டு முதலே தமிழ்நாட்டில் பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். தமிழகத்துக்கான மாநில அரசின் கல்விக் …
-
வேளாண்மைத்துறை சார்பில் மண்வளம் காப்போம் திட்டத்தின் கீழ் மரக்காணம் அருகே உள்ள நகர், சிறுவாடி, மானூர் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் அதிக நிலப்பரப்பில் கோடைகால பயிர்களான மணிலா, எள் மற்றும் உளுந்து சாகுபடி செய்து பராமரித்து வருகின்றனர். இந்த …
-
கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்ற பின்னர், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு பாடப் புத்தகத்தில் சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த ஆண்டு 9ஆம் வகுப்பு பாடப் …