Tindivanam News
Preview News PDF
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு
Preview News PDF
Tindivanam News
Tindivanam News
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு
Copyright 2021 - All Right Reserved
Tindivanam

விதைகளை பரிசோதனை செய்து பயன்படுத்தினால் அதிக மகசூல் கிடைக்கும் வேளாண் அதிகாரி அறிவிப்பு

by நல்ல செய்தி September 8, 2025
written by நல்ல செய்தி September 8, 2025 0 comments
59

திருச்சி மண்டல விதை பரிசோதனை அலுவலர் அறிவழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :
விவசாயிகள் அதிக மகசூல் பெற தரமான விதைகளை பயன்படுத்த வேண்டும்.

இதன் மூலம் குறைந்த விதை அளவு, சீரான மற்றும் வேகமான முளைப்புத்திறன், பயிர் எண்ணிக்கை, ஒருமித்த பூக்கும் தன்மை, சீரான முதிர்ச்சிப்பருவம், குறைவான பூச்சி மற்றும் நோய் தாக்குதல் மற்றும் 15 முதல் 20 சதவீதம் வரை அதிக மகசூல் ஆகிய நன்மைகளை பெறலாம்.

விவசாயிகள் சான்று பெற்ற விதைகளை வாங்கி பயன்படுத்த வேண்டும். இவை, விதைச்சான்று அலுவலர்களால் வயல் ஆய்வில், தரம் உறுதி செய்யப்பட்டு, விதைப் பரிசோதனை நிலையத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது. சான்று பெற்ற விதைகளை பயன்படுத்தி தேவையான பயிர் எண்ணிக்கையினை பராமரிக்கலாம்.

விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள், தங்களிடம் உள்ள விதைகளை பரிசோதனை செய்து கொள்ளலாம். விதை மாதிரி ஒன்றுக்கு 80 ரூபாய் ஆய்வுக்கட்டணமாக செலுத்த வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு விழுப்புரம் விதை பரிசோதனை நிலையத்தில் உள்ள மூத்த வேளாண்மை அலுவலரை அணுகலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

tamilnadutindivanam
Share 0 FacebookTwitterPinterestEmail
நல்ல செய்தி

previous post
அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா
next post
ஒலக்கூர் அரசு மேல்நிலை பள்ளியில் மாணவ & மாணவிகளுக்கு சமூக நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம்

You may also like

Tindivanam Times 08-Feb-2026 Edition

February 9, 2026

திண்டிவனம் திமுக வேட்பாளர் ரெடி? புதிதாக சேர்ந்த ‘மாஜிக்கு ஜாக்பாட்’

February 9, 2026

திண்டிவனம் ஆர்டிஓ அலுவலகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்

January 25, 2026

பயிர் பாதுகாப்பு குறித்து இணை இயக்குநர் விளக்கம்

January 25, 2026

அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல்வர் அடுத்தமாதம் திண்டிவனம் வருகை

January 25, 2026

திண்டிவனத்தில் அப்துல் கலாம் பத்திரிகையாளர்கள் நல சங்க ஆலோசனை கூட்டம்

January 25, 2026

விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக செஞ்சி ரங்கபூபதி பதவி...

January 25, 2026

விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் நியமனம்

January 19, 2026

அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா

September 8, 2025

ஓம் அம்மச்சார் அம்மன் மற்றும் ஸ்ரீ பால் முனீஸ்வரருக்கு 13...

September 7, 2025

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

Tindivanam News
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு
Tindivanam News
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு