விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஸ்கடர் நகரை சேர்ந்தவர் அருள் (வயது 47). பிரியாணி கடை உரிமையாளரான இவர் குளிப்பதற்காக தனது வீட்டில் உள்ள வாட்டர் ஹீட்டர் சுவிட்ச் போட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்தார். …
Villupuram
-
-
பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பான வழக்கில், சிறை தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தலைமறைவாகிய நிலையில் அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2021-ல் தமிழக காவல் துறை சிறப்பு …
-
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பேரூராட்சிக்குட்பட்ட 7 வது வார்டில் உள்ள கலைஞர் நகரை சேர்ந்தவர் கூலி தொழிலாளி செல்வம் வயது 45. இவரது வீட்டை பூட்டிவிட்டு நேற்று வழக்கம் போல் செல்வமும் அவரது மனைவி உமா ஆகிய இருவரும் …
-
முதியவரிடம் மொபைல் பறித்த வாலிபர் கைது விழுப்புரம் மாவட்டம் மயிலம் கோவில் பங்குனி உத்திர விழாவில் முதியவரிடம் செல்போன் பறித்த இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். செஞ்சி அருகே உள்ள காரை கிராமத்தைச் சேர்ந்தவர் பூங்காவனம். …
-
விழுப்புரம் எம். ஜி. ஆர். அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லுாரி, இளையோர் செஞ்சிலுவை சங்கம், செஞ்சுருள் சங்கம் சார்பில், தமிழ் சித்த மருத்துவ விழிப்புணர்வு முகாம் நடந்தது. கல்லுாரி முதல்வர் கணேசன் தலைமை தாங்கினார். தமிழ்த் துறைத் …