விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கோனேரிக்குப்பம், சரசுவதி கலை அறிவியல் கல்லூரியில் கவின் கலை மன்றம் சார்பில் மகளிர் தின விழா மார்ச் 8ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் மா. வீரமுத்து தலைமையேற்றார். …
admin
-
-
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வானூர் சட்டமன்ற தொகுதியில் 278 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது. இதற்காக 330 மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் வி.வி.பாட் ஆகியவை நேற்று காலை 2 லாரிகள் மூலம் வானூர் தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு …
-
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார் பில் வேட்பாளராக திரைப்பட இயக்குனர் களஞ்சியம் போட்டியிடுகிறார். இவர் விழுப்புரம் புறவழிச்சாலையில் இருந்து கட்சி தொண்டர்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு தேர்தல் அலுவலகமான மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். தொடர்ந்து, …
-
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ரெட்டணை கிராமத்தில் மகளிர் தின விழாவை முன்னிட்டு 15 வயது முதல் 40 வயது வரை உள்ள அனைத்து மகளிருக்கான மாரத்தான் போட்டியை அகிலா பழனியப்பன் கொடியசைத்து துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக …
-
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஸ்கடர் நகரை சேர்ந்தவர் அருள் (வயது 47). பிரியாணி கடை உரிமையாளரான இவர் குளிப்பதற்காக தனது வீட்டில் உள்ள வாட்டர் ஹீட்டர் சுவிட்ச் போட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்தார். …
-
தமிழ் திரையுலகில் முக்கிய இயக்குநராக இருக்கும் விக்னேஷ் சிவன், தனது காதல் மனைவி நயன்தாராவிற்காக ஸ்பெஷலாக ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அது என்ன தெரியுமா? ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஜோடி, நயன்தாரா-விக்னேஷ் சிவன். இவர்களுக்கு 2022ஆம் ஆண்டு திருமணம் …
-
பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பான வழக்கில், சிறை தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தலைமறைவாகிய நிலையில் அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2021-ல் தமிழக காவல் துறை சிறப்பு …
-
மதுவை ரசிப்பவர்கள் எப்போது அதற்கு அடிமையாகிறார்கள் என்பது கூட தெரியாது. அடிமைத்தனம் உங்களை உடல் ரீதியாக குழப்புவது மட்டுமல்லாமல், உங்கள் மன ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும். உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள தற்போதைய வழிகாட்டுதல்களின்படி, மதுவை அளவாக உட்கொண்டாலும், …
-
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பேரூராட்சிக்குட்பட்ட 7 வது வார்டில் உள்ள கலைஞர் நகரை சேர்ந்தவர் கூலி தொழிலாளி செல்வம் வயது 45. இவரது வீட்டை பூட்டிவிட்டு நேற்று வழக்கம் போல் செல்வமும் அவரது மனைவி உமா ஆகிய இருவரும் …
-
முதியவரிடம் மொபைல் பறித்த வாலிபர் கைது விழுப்புரம் மாவட்டம் மயிலம் கோவில் பங்குனி உத்திர விழாவில் முதியவரிடம் செல்போன் பறித்த இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். செஞ்சி அருகே உள்ள காரை கிராமத்தைச் சேர்ந்தவர் பூங்காவனம். …