விழுப்புரம் ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 17 ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. வேலை வாய்ப்பு முகாமில் 20க்கும் …
tindivanam times
-
-
என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே! பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பதவி குறித்து எதிர்பாராத குழப்பங்கள் நிலவி வருகின்றன. அதன் காரணமாக, கட்சி வளர்ச்சிக்கும், மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டு பணிகளுக்கும் எந்தவித …
-
திண்டிவனம் அடுத்த சாரம் அசிசி நகரில் இயங்கி வரும் புனித பிரான்சிஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புனித பிரான்சிஸ்கன் கல்வி குழுமத்தின் 5 பள்ளிகளுக்கு இடையான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் பிரான்சிஸ்கன் கல்விக் குழுமத்தின் மண்டல மேலாளரும் …
-
Tindivanam
பழங்குடி இருளர் குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா, ரேசன் கார்டு, ஆதார் கார்டு கேட்டு மனு
by Editorby Editorவிழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம் அன்னம்பாக்கம் கிராமத்தில் 40 ஆண்டுகளுக்கு மேலாக வீட்டுமனை பட்டா, சாலை வசதி, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமலும், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு போன்றவைகள் இல்லாமல் 15 க்கும் மேற்பட்ட பழங்குடி …
-
பாட்டாளி மக்கள் கட்சியின் விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட வானூர், விக்கிரவாண்டி, செஞ்சி, விழுப்புரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள் மற்றும் பேரூர் செயலாளர்கள் கலந்தாய்வு கூட்டம் அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அவர்கள் தலைமையில் திண்டிவனம் அடுத்த …
-
PoliticsTindivanam
எனக்கு ஆதரவாக முழக்கமிடுவதை பார்த்து எம்.ஜி.ஆர் அசந்து போனார் | டாக்டர் இராமதாஸ்
by Editorby Editorஎனக்கு ஆதரவாக முழக்கமிடுவதை பார்த்து எம்.ஜி.ஆர் அசந்து போனார் “பேச்சுவார்த்தை முடிவடைந்த பிறகு வீடு திரும்பிய எம்.ஜி.ஆர், தலைமைச்செயலகம் அமைந்திருந்த கோட்டை வளாகத்தில் மஞ்சள் ஆடை, மஞ்சள் கொடிகளுடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்ததையும், அவர்கள் எனக்கு ஆதரவாக முழக்கமிடுவதையும் …
-
தமிழ்நாடு மின் வாரியம் மின் கட்டணம் செலுத்தும் முறையில் சில மாற்றங்களை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, மின்வாரிய அலுவலகத்தில் நேரடியாக மின் கட்டணம் செலுத்த பொது மக்களுக்கு புதிய நிபந்தனை விதித்து அறிவித்துள்ளது. ரூ.4000-க்கும் அதிகமான மின் கட்டணத்தை …
-
திண்டிவனம் நகராட்சி ஆணையாளர் தமிழ்ச்செல்வி, விருதுநகருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் நகராட்சி ஆணையாளர் சதீஷ்குமார் திண்டிவனம் நகராட்சி ஆணையாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராசு பிறப்பித்துள்ளார்.
-
வேளாண் பல்கலையில் மாணவர் சேர்க்கை துவக்கம் வேளாண் மற்றும் மீன்வள பல்கலை அட்மிஷன் ஒருங்கிணைப்பு! கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையில் (TNAU), இளநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை துவங்கியது. விண்ணப்பிக்க, ஜூன் 6ம் தேதி கடைசி நாள். கடந்த …
-
வேளாண்மைத்துறை சார்பில் மண்வளம் காப்போம் திட்டத்தின் கீழ் மரக்காணம் அருகே உள்ள நகர், சிறுவாடி, மானூர் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் அதிக நிலப்பரப்பில் கோடைகால பயிர்களான மணிலா, எள் மற்றும் உளுந்து சாகுபடி செய்து பராமரித்து வருகின்றனர். இந்த …