தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் 71 மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை அகில இந்திய காங்கிரஸ் தலைமை வெளியிட்டுள்ளது. மாவட்ட தலைவர்கள் நியமனம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், நீண்ட இழுபறிக்கு பிறகு …
Editor
-
-
செஞ்சி
திருவள்ளூர் மாவட்டம்: வெளிமாநில தொழிலாளர்மீது நடந்த கொடூர தாக்குதல் – சமூகத்தை அதிர வைத்த சம்பவம்
by Editorby Editorதிருவள்ளூர் மாவட்டம்: வெளிமாநில தொழிலாளர்மீது நடந்த கொடூர தாக்குதல் – சமூகத்தை அதிர வைத்த சம்பவம் தமிழ்நாட்டில் வெளிமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு தொடர்பான கேள்விகளை மீண்டும் எழுப்பும் விதமாக, திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த ஒரு கொடூர தாக்குதல் சம்பவம் …
-
விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் அறிவுறுத்தலின் பேரில் விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒலக்கூர் அரசு மேல் நிலைப் பள்ளியில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் சார்பில் ஆகஸ்ட் 8 ஆம் …
-
என் மௌனத்தை கலைக்கிறேன்.. ஜெயம் ரவியின் திருமண வருகைக்கு பின் ஆர்த்தியின் அறிக்கை..! நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ஆகிய இருவரும் பிரிவதாக அறிவிக்கப்பட்டு விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில் ஐசரி கணேசன் …
-
விழுப்புரம் ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 17 ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. வேலை வாய்ப்பு முகாமில் 20க்கும் …
-
என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே! பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பதவி குறித்து எதிர்பாராத குழப்பங்கள் நிலவி வருகின்றன. அதன் காரணமாக, கட்சி வளர்ச்சிக்கும், மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டு பணிகளுக்கும் எந்தவித …
-
அனைத்து மாநில சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த இச்சட்டம் வகை செய்யும். இதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கும் மாநில சட்ட மன்ற தேர்தலுக்கும் பல …
-
திண்டிவனம் அடுத்த சாரம் அசிசி நகரில் இயங்கி வரும் புனித பிரான்சிஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புனித பிரான்சிஸ்கன் கல்வி குழுமத்தின் 5 பள்ளிகளுக்கு இடையான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் பிரான்சிஸ்கன் கல்விக் குழுமத்தின் மண்டல மேலாளரும் …
-
Tindivanam
பழங்குடி இருளர் குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா, ரேசன் கார்டு, ஆதார் கார்டு கேட்டு மனு
by Editorby Editorவிழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம் அன்னம்பாக்கம் கிராமத்தில் 40 ஆண்டுகளுக்கு மேலாக வீட்டுமனை பட்டா, சாலை வசதி, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமலும், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு போன்றவைகள் இல்லாமல் 15 க்கும் மேற்பட்ட பழங்குடி …
-
பாட்டாளி மக்கள் கட்சியின் விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட வானூர், விக்கிரவாண்டி, செஞ்சி, விழுப்புரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள் மற்றும் பேரூர் செயலாளர்கள் கலந்தாய்வு கூட்டம் அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அவர்கள் தலைமையில் திண்டிவனம் அடுத்த …