திண்டிவனத்தில் 19.10.2024 தேதி மின்தடை 19.10.2024 சனிக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மின் நிறுத்தம் திண்டிவனம் 110KV துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் திண்டிவனம், கிளியனூர், …
Editor
-
-
திருவண்ணாமலை கிரிவலத்துக்கு வருவதை தவிர்க்க வேண்டும். மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அறிவிப்பு. திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது!! திருவண்ணாமலையில் புரட்டாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல 16.10.2024 (இன்று) இரவு 8 …
-
Tindivanam
திண்டிவனம் புனித பிலோமினாள் நிதியுதவி ஆரம்பப் பள்ளியில் Cubs and Bulbul இயக்கம் தொடக்கம்
by Editorby Editorவிழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், புனித பிலோமினாள் நிதியுதவி ஆரம்பப் பள்ளியில் முதல் முறையாக பாரத சாரணர் சாரணிய இயக்கத்திற்கு முன் தயாரிப்பாக மாணவர்களை ஊக்குவிக்கும் வண்ணம் பள்ளியில் Cubs and Bulbul இயக்கமானது தொடங்கப்பட்டது. இந்த இயக்கத்தில் மாணவ …
-
Tindivanam
பனை விதைகள் நடும் நிகழ்வு குறித்து ஆலோசனை வழங்க விழுப்புரம் கலெக்டர் அழைப்பு
by Editorby Editorவிழுப்புரம் மாவட்ட அனைத்து கிராமங்களிலும் பனை விதைகள் நடும் நிகழ்வு குறித்து ஆலோசனை வழங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பருவ மழைக்கு முன்பாக, நம் மாவட்டத் தில் பெருவாரியாக மரக்கன்றுகள் நடுதல் நிகழ்வினையும் மேற்கொள்ளப்படுகிறது. மரக்கன்றுகள் கிடைக்கும் விபரத்தினையும், எண்ணிக்கையினையும் …
-
PoliticsTindivanam
எனக்கு ஆதரவாக முழக்கமிடுவதை பார்த்து எம்.ஜி.ஆர் அசந்து போனார் | டாக்டர் இராமதாஸ்
by Editorby Editorஎனக்கு ஆதரவாக முழக்கமிடுவதை பார்த்து எம்.ஜி.ஆர் அசந்து போனார் “பேச்சுவார்த்தை முடிவடைந்த பிறகு வீடு திரும்பிய எம்.ஜி.ஆர், தலைமைச்செயலகம் அமைந்திருந்த கோட்டை வளாகத்தில் மஞ்சள் ஆடை, மஞ்சள் கொடிகளுடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்ததையும், அவர்கள் எனக்கு ஆதரவாக முழக்கமிடுவதையும் …
-
தமிழ்நாடு மின் வாரியம் மின் கட்டணம் செலுத்தும் முறையில் சில மாற்றங்களை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, மின்வாரிய அலுவலகத்தில் நேரடியாக மின் கட்டணம் செலுத்த பொது மக்களுக்கு புதிய நிபந்தனை விதித்து அறிவித்துள்ளது. ரூ.4000-க்கும் அதிகமான மின் கட்டணத்தை …
-
அக்டோபர் மாதம், 2ம் தேதி நடக்கும் கிராம சபை கூட்டங்களில், 2025 – 26ம் நிதியாண்டுக்கான, கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டத்தை தயாரிக்க வேண்டும்’ என, அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காந்தி ஜெயந்தியையொட்டி, அக்., 2ல் அனைத்து கிராம …
-
திண்டிவனம் நகராட்சி ஆணையாளர் தமிழ்ச்செல்வி, விருதுநகருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் நகராட்சி ஆணையாளர் சதீஷ்குமார் திண்டிவனம் நகராட்சி ஆணையாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராசு பிறப்பித்துள்ளார்.
-
வேளாண் பல்கலையில் மாணவர் சேர்க்கை துவக்கம் வேளாண் மற்றும் மீன்வள பல்கலை அட்மிஷன் ஒருங்கிணைப்பு! கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையில் (TNAU), இளநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை துவங்கியது. விண்ணப்பிக்க, ஜூன் 6ம் தேதி கடைசி நாள். கடந்த …
-
வேளாண்மைத்துறை சார்பில் மண்வளம் காப்போம் திட்டத்தின் கீழ் மரக்காணம் அருகே உள்ள நகர், சிறுவாடி, மானூர் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் அதிக நிலப்பரப்பில் கோடைகால பயிர்களான மணிலா, எள் மற்றும் உளுந்து சாகுபடி செய்து பராமரித்து வருகின்றனர். இந்த …