என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே! பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பதவி குறித்து எதிர்பாராத குழப்பங்கள் நிலவி வருகின்றன. அதன் காரணமாக, கட்சி வளர்ச்சிக்கும், மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டு பணிகளுக்கும் எந்தவித …
tindivanam
-
-
அனைத்து மாநில சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த இச்சட்டம் வகை செய்யும். இதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கும் மாநில சட்ட மன்ற தேர்தலுக்கும் பல …
-
திண்டிவனம் அடுத்த சாரம் அசிசி நகரில் இயங்கி வரும் புனித பிரான்சிஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புனித பிரான்சிஸ்கன் கல்வி குழுமத்தின் 5 பள்ளிகளுக்கு இடையான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் பிரான்சிஸ்கன் கல்விக் குழுமத்தின் மண்டல மேலாளரும் …
-
Tindivanam
பழங்குடி இருளர் குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா, ரேசன் கார்டு, ஆதார் கார்டு கேட்டு மனு
by Editorby Editorவிழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம் அன்னம்பாக்கம் கிராமத்தில் 40 ஆண்டுகளுக்கு மேலாக வீட்டுமனை பட்டா, சாலை வசதி, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமலும், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு போன்றவைகள் இல்லாமல் 15 க்கும் மேற்பட்ட பழங்குடி …
-
பாட்டாளி மக்கள் கட்சியின் விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட வானூர், விக்கிரவாண்டி, செஞ்சி, விழுப்புரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள் மற்றும் பேரூர் செயலாளர்கள் கலந்தாய்வு கூட்டம் அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அவர்கள் தலைமையில் திண்டிவனம் அடுத்த …
-
PoliticsTindivanam
எனக்கு ஆதரவாக முழக்கமிடுவதை பார்த்து எம்.ஜி.ஆர் அசந்து போனார் | டாக்டர் இராமதாஸ்
by Editorby Editorஎனக்கு ஆதரவாக முழக்கமிடுவதை பார்த்து எம்.ஜி.ஆர் அசந்து போனார் “பேச்சுவார்த்தை முடிவடைந்த பிறகு வீடு திரும்பிய எம்.ஜி.ஆர், தலைமைச்செயலகம் அமைந்திருந்த கோட்டை வளாகத்தில் மஞ்சள் ஆடை, மஞ்சள் கொடிகளுடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்ததையும், அவர்கள் எனக்கு ஆதரவாக முழக்கமிடுவதையும் …
-
தமிழ்நாடு மின் வாரியம் மின் கட்டணம் செலுத்தும் முறையில் சில மாற்றங்களை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, மின்வாரிய அலுவலகத்தில் நேரடியாக மின் கட்டணம் செலுத்த பொது மக்களுக்கு புதிய நிபந்தனை விதித்து அறிவித்துள்ளது. ரூ.4000-க்கும் அதிகமான மின் கட்டணத்தை …
-
அக்டோபர் மாதம், 2ம் தேதி நடக்கும் கிராம சபை கூட்டங்களில், 2025 – 26ம் நிதியாண்டுக்கான, கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டத்தை தயாரிக்க வேண்டும்’ என, அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காந்தி ஜெயந்தியையொட்டி, அக்., 2ல் அனைத்து கிராம …