திண்டிவனத்தில் 38வது சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணன் தலைமை தாங்கினார். வட்டார போக்குவரத்து ஆய்வாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். இதில், ஆட்டோ …
villupuram district
-
-
Tindivanamதிண்டிவனம்விழுப்புரம் மாவட்டம்
பயிர் பாதுகாப்பு குறித்து இணை இயக்குநர் விளக்கம்
by Editorby Editorவிழுப்புரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை. வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்பு திட்டம் மற்றும் மாவட்ட விவசாயிகள் …
-
Villupuramதிண்டிவனம்விழுப்புரம் மாவட்டம்
விழுப்புரம் மாவட்டத்தில் 26ம்தேதி கிராமசபை கூட்டம்
by Editorby Editorவிழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் வெளியிட்ட செய்திக்குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகிற 26ம்தேதி குடியரசு தினத்தன்று கிராமசபை கூட்டம் நடைபெறும். இக்கூட்டத்தில் நிர்வாகம் மற்றும் பொது செலவினம் , கிராம ஊராட்சியின் …
-
Tindivanamசமூகம்திண்டிவனம்விழுப்புரம் மாவட்டம்
திண்டிவனத்தில் அப்துல் கலாம் பத்திரிகையாளர்கள் நல சங்க ஆலோசனை கூட்டம்
by Editorby Editorதிண்டிவனம் தனியார் திருமண மண்டபத்தில் டாக்டர் அப்துல் கலாம் பத்திரிகையாளர்கள் நலச் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் டி.சி. முருகன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக சங்கத்தின் சட்ட ஆலோசகரும் ,உயர் நீதி மன்ற வழக்கறிஞருமான …
-
Villupuramவிழுப்புரம் மாவட்டம்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜன.30 வரை விண்ணப்பிக்கலாம்
by Editorby Editorவிழுப்புரம் நகராட்சி அலுவலகம், கோலியனூா், கண்டமங்கலம் வட்டார வளா்ச்சி அலுவலகங்கள் மற்றும் வானூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்று வரும் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப்பணிகளை மாவட்ட ஆட்சியா் ஷேக் அப்துல் ரஹ்மான் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். …
-
Villupuram
ஒலக்கூர் அரசு மேல்நிலை பள்ளியில் மாணவ & மாணவிகளுக்கு சமூக நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம்
by நல்ல செய்திby நல்ல செய்திவிழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் அறிவுறுத்தலின் பேரில் விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒலக்கூர் அரசு மேல் நிலைப் பள்ளியில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் சார்பில் ஆகஸ்ட் 8 ஆம் …
-
விழுப்புரம் ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 17 ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. வேலை வாய்ப்பு முகாமில் 20க்கும் …
-
திண்டிவனம் அடுத்த சாரம் அசிசி நகரில் இயங்கி வரும் புனித பிரான்சிஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புனித பிரான்சிஸ்கன் கல்வி குழுமத்தின் 5 பள்ளிகளுக்கு இடையான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் பிரான்சிஸ்கன் கல்விக் குழுமத்தின் மண்டல மேலாளரும் …
-
Tindivanam
பழங்குடி இருளர் குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா, ரேசன் கார்டு, ஆதார் கார்டு கேட்டு மனு
by Editorby Editorவிழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம் அன்னம்பாக்கம் கிராமத்தில் 40 ஆண்டுகளுக்கு மேலாக வீட்டுமனை பட்டா, சாலை வசதி, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமலும், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு போன்றவைகள் இல்லாமல் 15 க்கும் மேற்பட்ட பழங்குடி …