வேளாண்மைத்துறை சார்பில் மண்வளம் காப்போம் திட்டத்தின் கீழ் மரக்காணம் அருகே உள்ள நகர், சிறுவாடி, மானூர் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் அதிக நிலப்பரப்பில் கோடைகால பயிர்களான மணிலா, எள் மற்றும் உளுந்து சாகுபடி செய்து பராமரித்து வருகின்றனர். இந்த …
Tindivanam
-
-
கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் சீனா விண்வெளியுடன் இணைத்தல் என்ற பெயரில் tiantong 1 என்ற செயற்கைக்கோளை அனுப்பி செல்போன் டவர்கள் இல்லாமல் நேரடியாக செயற்கைக்கோள் மூலம் செல்போனில் பேசும் வசதியை கொண்டு வர ஆய்வு செய்து …
-
+2 தேர்வு முடிவில் கடைசி 15 இடங்களில் வடக்கு, டெல்டா மாவட்டங்கள்: தமிழக அரசின் பாராமுகமே வீழ்ச்சிக்கு காரணம்! பாமக நிறுவனர் இராமதாஸ் அறிக்கை தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதுவரை இல்லாதவகையில் அளவுக்கு 94.56% …
-
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏவான புகழேந்தி (70) கல்லீரல் புற்றுநோய் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவர் கடந்த 5-ம் தேதி விழுப்புரம் அருகே விக்கிரவாண்டியில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்துக்காக டிஸ்சார்ஜ் …
-
போர்ப்ஸின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியப் பெண். வாஷிங்டன்: போர்ப்ஸ் நாளிதழ் வெளியிட்ட கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியாவின் ரேணுகா ஜக்தியானி என்ற பெண் இடம்பெற்றுள்ளார். இவரது சொத்து மதிப்பு 4.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். யார் இந்த ரேணுகா.? …
-
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கோனேரிக்குப்பம், சரசுவதி கலை அறிவியல் கல்லூரியில் கவின் கலை மன்றம் சார்பில் மகளிர் தின விழா மார்ச் 8ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் மா. வீரமுத்து தலைமையேற்றார். …
-
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார் பில் வேட்பாளராக திரைப்பட இயக்குனர் களஞ்சியம் போட்டியிடுகிறார். இவர் விழுப்புரம் புறவழிச்சாலையில் இருந்து கட்சி தொண்டர்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு தேர்தல் அலுவலகமான மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். தொடர்ந்து, …
-
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ரெட்டணை கிராமத்தில் மகளிர் தின விழாவை முன்னிட்டு 15 வயது முதல் 40 வயது வரை உள்ள அனைத்து மகளிருக்கான மாரத்தான் போட்டியை அகிலா பழனியப்பன் கொடியசைத்து துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக …
-
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஸ்கடர் நகரை சேர்ந்தவர் அருள் (வயது 47). பிரியாணி கடை உரிமையாளரான இவர் குளிப்பதற்காக தனது வீட்டில் உள்ள வாட்டர் ஹீட்டர் சுவிட்ச் போட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்தார். …
-
தமிழ் திரையுலகில் முக்கிய இயக்குநராக இருக்கும் விக்னேஷ் சிவன், தனது காதல் மனைவி நயன்தாராவிற்காக ஸ்பெஷலாக ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அது என்ன தெரியுமா? ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஜோடி, நயன்தாரா-விக்னேஷ் சிவன். இவர்களுக்கு 2022ஆம் ஆண்டு திருமணம் …